Sunday, December 8, 2013

நினைத்தது நிறைவேற ஸ்ரீ காலபைரவர் மந்திரம்!













கீழ்க்கண்ட மந்திரத்தை நடு நிசி பன்னிரண்டு மணிக்கு, மூன்று முறை ஜபித்து ஸ்ரீ கால பைரவரை வேண்டிக்கொண்டால் வேண்டியது கிடைக்கும்!

மந்திரம்:
ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.