Tuesday, November 4, 2014

SRI CHAKRA CARVED IN OREGON,USA ON A LAKEBED....BY WHOM?

Know the details from:http://www.sanskritimagazine.com/india/sri-yantra-carved-in-dry-lake-bed-by-ufo/

Monday, November 3, 2014



Anti mosquitos pro மென்பெருள் அறிவோம்
கொசு/நுளம்பு,க்கு சங்கு!
 "நாராயணா இந்த கொசுத் தெல்லை தாங்க முடியல"



நீங்கள் ஆண்ட்ராய்டு போன் பாவனையாளரா? மேற்கூறிப்பிட்டுள்ள இலவச மென்பெருளை தரவிறக்கம் செய்து உங்கள் கைபேசியில் நிறுவுங்கள் இந்த மென்பெருள் net connection வலை இனைப்பு இல்லாமல் செயற்படுத்தகூடியது என்பது சிறப்பு அம்சமாகும் இதில் 12k,- -22k வரை ராடார் ஒலிவிச்சை செயற்படுத்த முடியும் 22k+19இரட்டை செலக்சனாகவும் ஒலிவிச்சை அதிகப்படுத்தலாம் இதில் மீஒலி ஒலிப்பதால் கொசு/நுளம்பு, கள் இந்த ஒலியை விரும்புவதில்லை இது 100% பக்க விளைவுகள்,ரசாயனம் அற்றது என்பதே விசேடம். கண்ட கண்ட  கொசு வத்திகளை தவிர்ப்போம். ஆரோக்கியமாக வாழ்வோம் play store ,mobogain,மற்றும் இதர முன்னணி மென்பெருள் வங்கி வழங்குனரிடமும் பெறலாம். செயற்பாட்டு முறை :Anti mosquitos pro வை திறக்கவும். திரையில் நிலநிற button on/off swich அதன்மீது கொசு படம் காணப்படும்.  அதன்மீது அழுத்தி on பண்ணவும் GOOD NIGHT SWEET DREAMS!




பாஸ்பரஸ் சத்து



மூளை செய்லபாட்டை அதிகரிக்க, பாஸ்பரஸ் சத்து அதிக அளவில் உதவுகின்றன. பாதாம் பருப்பு, ஆக்ரூட் பருப்பை அத்திப்பழத்துடன் சேர்த்து உண்டால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.
மூளைக்கு அதிகளவில் வேலைக் கொடுப்பவர்களுக்கு, பாஸ்பரஸ் சக்தி மிக அதிகமாக தேவைப்படும்.














சிறுநீரகக் கல்...
இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!
இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்-AV.

Friday, September 5, 2014

மார்பகம் இறுகி அளவுடன் இருக்க!

மார்பகம் இறுகி அளவுடன் இருக்க!







மார்பகம் பெரிதாகவும் தொய்ந்து போய் இருந்தால் ஜாதி மல்லிப்பூவை இரவில் அதன் மேல் கட்டி வர மார்பகம் சுருங்கும், இறுகும்.

பக்கோடா தயாரிக்கும் முறை

பக்கோடா தயாரிக்கும் முறை



கடலை மாவு- ஒரு கிலோ
கடலை எண்ணெய் – 250 மில்லி
வெங்காயம்-  200 கிராம்
பச்சை மிளகாய்- 25 கிராம்
கறிவேப்பிலை,கொத்துமல்லி- தேவையான அளவு
சோம்பு, பட்டை, அன்னாசிப்பூ- ஒரு டீஸ்பூன் பொடித்தது
உப்பு- தேவையான அளவு
நீர்- தேவையான அளவு
செய்முறை:  50 மில்லி கடலை எண்ணெயை சூடாக்கி அதை நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றின் கலவை மேல் ஊற்றவும். பத்து நிமிடத்திற்குப் பிறகு  கடலை மாவு, உப்பு மற்றும் வாசனைப் பொடி போட்டுக் கலந்து நீர் ஊற்றி கெட்டியாகப் பிசையவும். கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி சூடாக்கி, மிதமான சூடு வந்ததும் அதில் மாவைக் கையில் அள்ளி, சின்னச்  சின்னதாக உதிர்த்து விடவும். பொன்னிறமானதும் எடுக்கவ்ம். எண்ணெய் அதிக சூடாக இருந்தால் , பக்கோடா உள்ளே வேகாது.’

(இது பழைய தமிழ் வார இதழிலிருந்து ...)

தடைப்பட்ட திருமணம் நிறைவேற !


தடைப்பட்ட திருமணம் நிறைவேற !

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் பட்டமங்கலம் என்ற சிற்றூரில் கிழக்கு நோக்கி திசை மாறி அமர்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை அன்று காலை 108 முறை அவரை வளம் வந்து அர்ச்சனை அபிஷேகம் செய்ய நீண்ட நாள் தடைப்பட்ட திருமணங்கள் கூடி இனிது நிறைவேறும். 51  முறை அவரை வலம் வர நியாயமான கோரிக்கைகள், நினைத்த காரியங்கள் வாழ்க்கையில் நிறைவேறும்.


( நன்றி: கே.எஸ்.சேவுகமூர்த்தி, ஜோதிட அரசு)