Wednesday, March 12, 2014

ஆயுர்வேத , சித்த மருந்துகளும் அதன் உபயோகமும்

  • அஸ்வகந்தா லேகியம்: வெட்டை, பிரமேகம்,தாதுநஷ்டம் மற்றும்உடல் சோர்வு.
  • Ashwagandha Lehyam: Leucorrhoea, Spermatorrhoea and fatigue.
  • இஞ்சி லேகியம்: வாயு, பித்தம், வாந்தி, அஜீரணம், குன்மம், பசியின்மை.
  • Inji Lehyam: Flatulence, biliousness, vomiting, indigestion, peptic ulcer and anorexia.
  • கடுக்காய் லேகியம்: மூல வாய்வு, வயிற்றுப்புண், மலச்சிக்கல்.
  • Kadukkai lehyam: Peptic ulcer, flatulence, constipation,piles.
  • கருணை லேகியம்: சகல விதமான மூல நோய்கள்.
  • Karunai legiyam: All types of piles.
  • கண்டங்கத்திரி லேகியம்: சளி, இருமல், பனிக்கால ஜலதோஷம்.
  • Kandangaththiri lehyam: Phlegm, Cough, Winter colds.
  • மகா வல்லாதி லேகியம்: மேகம், குஷ்டம், பக்க வாதம், ஆரம்பப்புற்று, சர்ம நோய்கள், மூல வாய்வு, பௌத்திரம்.
  • Mahavalladhi lehyam: Syphilis, Leprosy, Hemiplegia, Initial stages of malignancy, skin diseases, piles and fistula.
  • நெல்லிக்காய் லேகியம்: வாந்தி, பித்தம், வறட்சி, அதிக வியர்வை.
  • Nellikkai lehyam: Vomiting, Biliousness, dryness, excessive sweating.
HOMOEOPATHIC REMEDIES FOR VARIOUS PROBLEMS

To get a fairer complexion:
Iodum 1000 potency should be taken every fortnight for 6 months.

For prevention of cataract:
Cineraria maritima Eye drops 1 drop 4-5 times a day regularly.


To increase the height of a person:

Tuberculinum 200, Baryta carb 200 and Thuja 200 alternatively every week for 6 months or more.


Friday, March 7, 2014

வெஜிடபிள் பிரியாணி!(VEGETABLE BIRIYANI RECIPE)

தேவையான பொருள்கள்:

பாஸ்மதி அரிசி Basmati rice- 1 கப்(CUP)
நெய் அல்லது எண்ணெய் Ghee or oil- 2 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய காய்கறிகள் Cut vegetables- 2 கப் cups ( பீன்ஸ், உருளைக்கிழங்கு, காரட், காலிபிளவர் ,பட்டாணி)( beans, potato,carrot, cauliflower, peas)
கொத்துமல்லி- 1 கைப்பிடி coriander leaves- 1 handful
புதினா mint leaves - 1 கைப்பிடி-1 hand ful
தக்காளிcut tomato- 1 நறுக்கியது - 1
வெங்காயம்cut onion- 1 நறுக்கியது - 1
பச்சை மிளகாய்Green chillies- 3 
எலுமிச்சம்பழம் Lemon-1
மஞ்சள் பொடி Turmeric powder- சிட்டிகை 1 pinch
மிளகாய்ப்பொடி Red chilli powder  - 1 டீஸ்பூன் tsp
கொத்துமல்லிப்போடி Coriander powder- 1 டீஸ்பூன் tsp
இஞ்சி-பூண்டு பேஸ்ட் Ginger -garlic paste- 2 டீஸ்பூன்(tsp)
பிரியாணி  மசாலாப் பொடி Biriyani masala- 1 டீஸ்பூன்tsp
ஏலக்காய் Cardamom- 3
கிராம்பு Cloves- 6
பட்டை Cinnamon- 1 இஞ்ச்( 1 inch stick)
பிரியாணி இலைBrinji leaf- 1
உப்பு Salt- இரண்டரை ஸ்பூன் 2 1/2 spoon .


செய்முறை:
முதலில் பாஸ்மதி அரிசியை குக்கரில் போடும் முன்  தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும். பின்னர் தண்ணீரை வடித்து விட்டு உபயோகிக்கவும். Soak basmati rice in water for 10 minutes just before cooking and drain the water and keep aside.

நறுக்கிய காலி ஃப்ளவரை கொதிக்கும் தண்ணீரில் மஞ்சள் பொடி, உப்பு போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து எடுத்து தண்ணீரை வடிகட்டி விட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். Put cut cauliflower florets in boiling water with turmeric powder and salt for 2-3 minutes. Drain the water and keep aside.

வாணலியில் நெய்/எண்ணெய் விட்டு சூடானவுடன் (அடுப்பை மறக்காமல் பற்றவைத்துக்கொள்ளுங்கள் இல்லையெனில் சூடாகாது), ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரியாணி இல்லை ஆகியவற்றைப்போட்டு வதக்கி, பின் நறுக்கிய வெங்காயத்தைப்போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும் . பின்னர் இஞ்சி-பூண்டு விழுது போட்டு வதக்கவும். பின்னர் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர் தக்காளி போட்டு வதக்கவும். பின்னர் நறுக்கிய காய்கறிகள், உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி, பிரியாணி  மசாலாப்பொடி ஆகியவற்றையும், கொத்துமல்லி, புதினா இலைகளையும் போட்டு வதக்கவும். Heat Ghee or oil in a pan and add whole spices and saute. Add cut onions and saute till brown. Add ginger garlic paste and saute for 1-2 minutes. Add slit green chillies and saute. Add cut tomatoes and saute again. Add cut vegetables, salt, turmeric powder, chilli powder, biriyani masala and coriander and mint leaves and saute for  few minutes.
பின்னர் ரைஸ் குக்கரில் 3 கப் தண்ணீர் சேர்த்து, அரிசி மற்றும் மேலே வதக்கிய அனைத்துப்பொருட்களையும் போட்டு, கலந்து, 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைசாறு கலந்து, மூடி குக்கரை ஆன் செய்யவும். 20 நிமிடங்களில் பிரியாணி ரெடி!. மேலே ப்ரவுனாக வதக்கிய வெங்காயம், முந்திரி மற்றும் கொத்துமல்லி தழைகளைத் தூவிப் பரிமாறவும். வெங்காய ரைத்தா தொட்டுக்கொள்ளலாம்! Transfer the soaked rice to the rice cooker and add the above mixture to it. Add 1 tablespoon lemon juice and close the cooker with a lid and switch it on. Wait till it comes to keep warm. Then add fried (browned) onion(cut into long pieces) and coriander leaves for garnishing. This will go well with onion raitha or cucumber raitha or vegetable kuruma.

Sunday, March 2, 2014


ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நட்சத்திர மாலா மந்திரம்.....



இந்த ஸ்லோகத்தை அவரவர் நட்சத்திரத்திற்கு உள்ள 
ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.

ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்

1. அஸ்வினி

ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

2. பரணி

கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய
3. கிருத்திகை

இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

4. ரோஹிணி

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

5. ம்ருகசீர்ஷம்

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

6. திருவாதிரை
ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

7. புனர்பூசம்

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

8. பூசம்

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

9. ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

10. மகம்

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜாத வேதஸே நம: சிவாய
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

11. பூரம்

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

12. உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

13. ஹஸ்தம்

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

14. சித்திரை

ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

15. ஸ்வாதி

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

16. விசாகம்

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

17. அனுஷம்

மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

18. கேட்டை

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

19. மூலம்

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

20. பூராடம்

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

21. உத்தராடம்

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

22. திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

23. அவிட்டம்

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

24. சதயம்

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

25. பூரட்டாதி

புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

26. உத்தரட்டாதி

அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய

27. ரேவதி

சூலினே நமோ நம:
கபாலினே நம: சிவாய
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

Sunday, December 8, 2013


சிறுநீரகக் கற்கள் கரைய! (TO DISSOLVE RENAL STONES)





சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிட்டால் அது கடுமையான அவதியைக் கொடுத்துவிடும் என்பது, அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் சில சித்தவைத்திய முறைகள்... 
Only those people who have experienced only will know about pain occurring due to renal stones(stones in the kidney). To dissolve the renal stones there are some Siddha remedies as given hereunder:
வாழைத்தண்டு சாறு: (PLANTAIN PITH JUICE)

வாழைத் தண்டு சிறுநீரகக்கல் வராமல் தடுக்கவும், வந்தால் அது கரைந்து விடவும் கூடியது. எனவே வாழைத்தண்டுச் சாறு எடுத்து, தினமும 3 வேளைகளில் குடித்து வந்தால் சிறுநீரகக்கல் கரைந்துவிடும். வாழைத்தண்டு மட்டுமல்லாது வாழைப்பூவும் சிறுநீரகத்துக்கு நல்லது. 
Plantainpith is effective in preventing formation of renal stones or dissolving it. Hence, take Plantainpith juice daily 3 times in order to dissolve the stones in the kidneys. Not only plantainpith, banana flower is also good for the kidneys.
பிரஞ்சு பீன்ஸ்: 
FRENCH BEANS
இதை விதைகளை நீக்கிவிட்டு நன்றாக கொதிக்க வைத்து, பின் நன்றாக அரைத்து தினம் 3 நேரம் குடித்துவிட்டு 15 நிமிடம் கழித்து 4 தம்ளர் நீர் அருந்த வேண்டும். இதனால் நாளடைவில் சிறுநீர் கற்கள் உடைபட்டு சிறுநீருடன் வெளிவந்துவிடும். அது வெளி வரும் நேரம் நல்ல வலி இருக்க வாய்ப்புள்ளது. நீர் அதிகம் குடித்தால் சீக்கிரம் வெளிவந்து விடும். 
Remove the seeds from the french beans and boil it in water. Then grind it and take the mixture 3 times daily followed by 4 tumblers of water after 15 minutes. By doing so, in due course of time kidney stones break off into small pieces and are expelled in urine. While the stones come out in urine, there may be severe pain. It is better to take plenty of water to ease its expulsion.
வாழைச்சாறு: (Plantain juice)

சரியான முறைப்படி வாழைமரத்தின் கீழ் தோண்டி அதன் வேரை அறுத்து, ஒரு சிறிய பாலிதீன் பை அல்லது சிறிய பிளாஸ்டிக் கன்டைனரில் அந்த வேர்கள் இருக்கும்படி வைத்துக் கட்டிவிட்டு அடுத்த நாள் காலையில் சென்று பார்த்தால் வேரின் வழியாக சாறு வடிந்திருப்பதை காணலாம். அதை அப்படியே குடித்துவிட்டால் போதும். Dig the plantain tree's root methodically and take the roots in a small polythene bag or plastic container and tie the bag or close the container. Next day morning you can see the juice that had come out from the roots. Drink that juice.

துளசி:(TULSI;HOLY INDIAN BASIL)


துளசி இலையின் சாறு எடுத்து அதனு

டன் தேன் கலந்து ஆறு நாட்கள் உட்கொண்டால் சிறுநீரகக்கல் உடையும். Mix tulsi juice with honey and take for 6 days. It will dissolve kidney stones.

மாதுளை: (POMEGRANATE)

இந்த பழத்தின் விதையைப் பிழிந்து 2 ஸ்பூன் கொள்ளுச் சாறுடன் (ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதாசாரத்தில்) சேர்த்து சாப்பிட்டால் கல் கரையும். அத்திப்பழம்: இதை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வரலாம். Grind the pomegranate seeds and take the extract and mix it with 2 teaspoons of horsegram juice (1:2 ratio), and consume it. Regular intake will dissolve the kidney stones. Fig may be boiled in water and filtered and the juice may be taken for 1 month in the morning on empty stomach to dissolve kidney stones. ( நன்றி: மாலை மலர்).
நினைத்தது நிறைவேற ஸ்ரீ காலபைரவர் மந்திரம்!













கீழ்க்கண்ட மந்திரத்தை நடு நிசி பன்னிரண்டு மணிக்கு, மூன்று முறை ஜபித்து ஸ்ரீ கால பைரவரை வேண்டிக்கொண்டால் வேண்டியது கிடைக்கும்!

மந்திரம்:
ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .

பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர மந்திரம்!


உக்கிரமான பெண் தெய்வங்களான காளி, மாரி,துர்கை,பட்டத்தரச்சி,பெரிய

மாரி,மாகாளி என ஏதாவது ஒரு பெண் தெய்வத்தின் கோவில் உங்கள் வீட்டினருகில் இருக்கின்றதா?

அங்கே தினமும் சென்று 30 நிமிடங்கள் வரை கீழ்க்காணும் மந்திரத்தை மனதுக்குள்

 கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபித்துவர வேண்டும்.இப்படிச்

 செய்தால்,பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேருவர்.

காதலிப்பவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்துவந்தால் காதலன்/காதலியே

 வாழ்பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர மந்திரம்

உக்கிரமான பெண் தெய்வங்களான காளி, மாரி,துர்கை,பட்டத்தரச்சி,பெரிய மாரி,மாகாளி என ஏதாவது ஒரு பெண் தெய்வத்தின் கோவில் உங்கள் வீட்டினருகில் இருக்கின்றதா?

அங்கே தினமும் சென்று 30 நிமிடங்கள் வரை கீழ்க்காணும் மந்திரத்தை மனதுக்குள் 

கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபித்துவர வேண்டும்.இப்படிச்

 செய்தால்,பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேருவர்.

காதலிப்பவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்துவந்தால் காதலன்/காதலியே

 வாழ்க்கைத்துணையாக கிடைப்பார்.

ஜபிக்கும் கால அளவு அதிகபட்சம் ஆறு மாதங்கள்.

பெண்கள் மாதவிலக்கு நாட்களில் 5 நாட்கள் வரை இம்மந்திர ஜபத்தை

 விலக்கவும்.
துக்கம்,ஜனனம் வீடுகளுக்குச் சென்றால் 7 நாட்கள் வரை இம்மந்திரஜபத்தை விலக்கவும்.

இம்மந்திரத்தை ஜபிக்கும் காலத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

அப்படி சாப்பிட்டுவிட்டால் அன்றுவரை ஜபித்ததன் பலன் கிடைக்காது என்பதை

 நினைவில் கொள்ளுங்கள்.

ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாநீய சாதராத்

புண்யே() ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்

பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா

புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்

ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ
க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந்,புபுஜே ப்ரியயாஸஹ,கைத்துணையாக கிடைப்பார்.

ஜபிக்கும் கால அளவு அதிகபட்சம் ஆறு மாதங்கள்.

பெண்கள் மாதவிலக்கு நாட்களில் 5 நாட்கள் வரை இம்மந்திர ஜபத்தை

விலக்கவும்.துக்கம்,ஜனனம் வீடுகளுக்குச் சென்றால் 7 நாட்கள் வரை

 இம்மந்திரஜபத்தை விலக்கவும்.

இம்மந்திரத்தை ஜபிக்கும் காலத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.அப்படி

 சாப்பிட்டுவிட்டால் அன்றுவரை ஜபித்ததன் பலன் கிடைக்காது என்பதை நினைவில்

 கொள்ளுங்கள்.

ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாநீய சாதராத்

புண்யே() ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்

பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா

புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்

ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ

க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந்,புபுஜே ப்ரியயாஸஹ,